×

நாகை மாவட்டத்தில் கனமழையால் 300 ஏக்கர் பயிர்களில் நீர்சூழ்ந்துள்ளது: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

நாகை: தேவங்குடி உள்ளிட்ட இடங்களில் கனமழையால் 300 ஏக்கர் பயிர்களில் நீர்சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post நாகை மாவட்டத்தில் கனமழையால் 300 ஏக்கர் பயிர்களில் நீர்சூழ்ந்துள்ளது: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nagai district ,Nagai ,Devangudi ,Dinakaran ,
× RELATED கீழ்வேளூர் சாட்டியக்குடி பகுதியில்...